தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதர் சூழ்ந்த பந்தலூர் வருவாய் அலுவலகம்

பந்தலூர், செப்.18: பந்தலூர் வருவாய் ஆய்வாலர் அலுவலகம் அருகில் முற்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. பந்தலூர் பஜார் பகுதியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தில் ஒரு பகுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பாகவும் இருந்து வருகிறது. தினந்தோறும் வருவாய் அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. பஜார் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் அமைந்துள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement