தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எதிரொலி சோதனைச்சாவடியில் தீவிர சோதனை

கூடலூர், அக்.17: முதுமலை மற்றும் கூடலூர் வனப்பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் காட்டு பன்றிகள் இறந்திருப்பதும், அவற்றில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வைரஸ் இருப்பதையும் கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.  இந்நிலையில், பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கால்நடை துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக கூடலூரை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியான நாடுகாணி சோதனைச் சாவடியில் நேற்று கால்நடை துறையினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் சோலாடி, தாளூர், பட்டவயல், நம்பியார் சோதனைச் சாவடிகளிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement