தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாகனங்களை வழிமறித்த கபாலி காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சம்

பாலக்காடு, செப்.17: கேரள மாநிலம் அதிரப்பள்ளி-மலக்கப்பாறை சாலையில் கபாலி என்ற காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். திருச்சூர் மாவட்டம் சாலக்குடி வழியாக அதிரப்பள்ளி, மலக்கப்பாறை மற்றும் வால்பாறை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

Advertisement

காட்டு வழி சாலையில் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிரப்பள்ளி - மலக்கப்பாறை சாலையில் கபாலி என்ற காட்டுயானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சாலையிலே வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தி காத்து கிடந்தனர். இந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

 

Advertisement

Related News