தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீப்புண்டி- கறிக்குற்றி தார் சாலை அமைக்கும் பணி

பந்தலூர், ஆக. 15: பந்தலூர் அருகே சீப்புண்டி கறிக்குற்றி சாலை பணி துவக்கி வைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பந்தலூர் அருகே எருமாடு கிராமம் சீப்புண்டி முதல் கறிக்குற்றி வரையுள்ள சாலை சீரமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். தினந்தோறும் ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றது .

Advertisement

பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். நீலகிரி எம்பி ஆ.ராசா பரிந்துரையின் படி சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தனர்.இந்த பணியினை பந்தலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ராஜா என்கிற ராஜ்குமார் துவக்கி வைத்தார். தார்சாலை பணி துவக்கி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News