தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரியில் பரவலாக மழை

கோத்தகிரி, செப். 12: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, அரவேனு, எஸ்.கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Advertisement

மழையின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு குளிர் நிலவியது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மலைப்பாதையில் பயணம் மேற்கொண்டவர்கள் தங்களின் பணி சார்ந்த நடவடிக்கைகளை குளிரில் மேற்கொண்டனர். தொடர்ந்து மாலை நேரத்திலும் மழையின் தாக்கம் காணப்பட்டதால் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

 

Advertisement