தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டார்லிங்டன் பிரிட்ஜ் பகுதியில் புதர்மண்டிய ஓடையை தூர்வார வேண்டும்

குன்னூர், செப். 11: டார்லிங்டன் பிரிட்ஜ் பகுதியில் புதர்மண்டிய ஓடையை தூர்வார வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான டார்லிங்டன் பிரிட்ஜ், அம்பேத்கார் நகர் போன்ற பகுதிகள் உள்ளன. அப்பகுதியில் வீசப்படும் குப்பைகளும், கழிவுநீரும் அங்குள்ள ஓடையில் செல்கின்றன.  ஓடை முழுவதும் இருபுறமும் புதர்மண்டி கிடப்பதால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது.

Advertisement

ஓடையின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதோடு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கிவரும் சூழலில், அப்பகுதியில் புதர்மண்டிய ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement