தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடிபூரத்தை முன்னிட்டு கஞ்சி கலய ஊர்வலம்

ஊட்டி, ஆக.11: ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஊட்டியில் ஆடிபூர கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது.  ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிபூரத்தை முன்னிட்டு கஞ்சி கலய ஊர்வலம் நடைபெறும். இதில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்பார்கள்.

Advertisement

இந்நிலையில் இந்தாண்டுக்கான கஞ்சி கலய ஊர்வலம் நேற்று ஊட்டி பஸ் நிலையம் அருகேயுள்ள பாறை முனீஸ்வரர் கோயில் அருகில் இருந்து துவங்கியது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர். மெயின்பஜார், மாரியம்மன் கோயில் வழியாக கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி அருகேயுள்ள ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News