தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குந்தை சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் தேர்வு

ஊட்டி, செப். 10: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தை சீமை படுகர் நல சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் மஞ்சூரில் நடந்தது. கூட்டத்திற்கு, குந்தை சீமை சின்ன கணிக்கே போஜாகவுடர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement

இதற்கான ஒப்புதலை பார்பத்தி அன்னமலை முருகேசன் அளித்தார். அதன்படி, குந்தை சீமை படுகர் நல சங்க தலைவராக கீழ்குந்தா கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.ஐ., சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக என்.சிவக்குமாரும், துணைத் தலைவர்களாக ஆரி, சரவணன், இணை செயலாளர்களாக தேவராஜ், ஏ.சரவணன், பொருளாளராக தீபக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

Advertisement