தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

Advertisement

 

 

ஊட்டி, அக். 9: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வரும் 11ம் தேதி நடைபெறும் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக் 2., காந்தி ஜெயந்தி, ஜனவாி 26 குடியரசு தினம், ம 1 தொழிலாளர் தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும் 11ம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: வரும் 11ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்து காண்பித்து ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இது தவிர பல்வேறு பொருள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement