தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி ரோஜா பூங்காவில் ரூ.10 லட்சத்தில் மதி அங்காடி, விற்பனை மையம் திறப்பு விழா

Advertisement

 

 

ஊட்டி, அக். 9: ஊட்டி ரோஜா பூங்கா வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மதி அங்காடி மற்றும் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நீலகிரி எம்பி., ஆ.ராசா திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான உதகை ரோஜா பூங்காவில் 120 சதுர அடி அளவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மதி அங்காடி மற்றும் விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் ஜெயராணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாசில், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தரன், அனிதா உட்பட ப

Advertisement