தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

கோத்தகிரி,டிச.8: கோத்தகிரி அருகேயுள்ள ஒரசோலை பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இரவு நேரங்களில் காமராஜர் நகர், அண்ணா நகர், பூபதி ஊர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை உலா வருவது தொடர்கிறது. சிறுத்தை நாய், பூனை, கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்தில் விடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement