தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காந்தலில் நாட்டு நலப்பணி முகாம்

ஊட்டி, அக்.8: ஊட்டியில் உள்ள புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி காந்தல் பகுதியில் நடந்தது. முகாமினை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அமுல்ராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். காந்தல் முக்கோணம் பகுதியில் நடந்த முகாமில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து, குருசடி திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்து புதர் செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Advertisement

மேலும், பள்ளி வளாகம் மற்றும் மேரிஸ் ஹில் பகுதியில் சிதறி கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். நாட்டின் நிர்வாக அமைப்பு, மாவட்ட நிர்வாக அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் துணை கொண்டு குறும்படங்கள், பாடல்கள் ஒளிபரப்பி போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

 

Advertisement