தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

பவானி, அக். 8: அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர், எம்ஜிஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாபேட்டை போலீசார், சந்தேகமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கருங்கல்லூரை சேர்ந்த அண்ணாதுரை (44), என்பதும், அவரிடமிருந்து, 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இவ்வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த தங்கமணி (48), தப்பி ஓடிவிட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இச்சம்பவம் நடைபெற்றது. கடந்த ஓராண்டுக்கு மேலாக போலீசார் தங்கமணியை தேடி வந்த நிலையில் குருவரெட்டியூர் பகுதியில் நேற்று நடமாடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், குருவரெட்டியூர் விரைந்த போலீசார் கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கமணியை கைது செய்தனர்.

 

Advertisement