தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழி தெரியாமல் காட்டிற்குள் சிக்கிய வாலிபர் மீட்பு

பாலக்காடு, அக்.8: பாலக்காடு மாவட்டம் கிணாசேரியை அடுத்த தண்ணீர்பந்தலை சேர்ந்த கருணாகரன் மகன் அஜிலால் (27). இவர் நேற்று முன்தினம் வடக்கஞ்சேரி அருகேயுள்ள வீழுமலைக்கு தனியாக காட்டிற்குள் அத்துமீறி புதுந்து சென்றுள்ளார். காட்டிற்குள் சென்றவருக்கு திரும்ப வர வழி தெரியாமல் காட்டிற்குள் மாட்டிக் கொண்டு பரிதவித்துள்ளார்.

Advertisement

பின்னர் இரவு நேரம் நெருங்கிய நிலையில் அச்சமடைந்த அவர் அவசர உதவி போலீசாருக்கு தகவலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் ஆலத்தூர் ரேஞ்சு அதிகாரி சுபைர் மற்றும் பாரஸ்ட்டர் சலீம், பீட் பாரஸ்ட் அதிகாரி நாஷர் ஆகியோர் தலைமையில் வன காவலர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இரவு 9 மணியளவில் காட்டிற்குள் சிக்கிக் கொண்ட வாலிபரை மீட்டு அறிவுரைகள் வழங்கி விடுவித்தனர்.

 

Advertisement