தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முட்புதர் சூழ்ந்துள்ள நிழற்குடையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை

பந்தலூர், நவ. 7: பந்தலூர் அருகே ஆமைக்குளம் கல்லூரி அருகே முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் நிழற்குடையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட ஆமைக்குளம் பகுதியில் பயணிகள் நிழற்குடை நெல்லியாளம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் தினந்தோறும் கல்லூரியில் மாணவர்கள், பொதுமக்கள் அமர்ந்து பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.

Advertisement

பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்ட காலம் முதல் இதுவரை பயணிகள் நிழல் குடையை பராமரிக்காமல் இருந்து வருவதால் நிழற்குடையின் மேல்பகுதி முழுவதும் முட்கள் சூழ்ந்து பயணிகள் அமர்ந்து செல்வதற்கு முடியாமல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News