தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோத்தகிரியில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு

கோத்தகிரி, ஆக. 7: கோத்தகிரி நகர் பகுதியில் தற்போது நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையம், மார்க்கெட், காமராஜர், இந்தியன் வங்கி அருகே உள்ள பிரதான சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது.

அவ்வாறு உலா வரும் குரங்குகள் குடியிருப்புகளின் மேற்கூரையில் அமர்ந்து குடிநீர் தொட்டிகள், குழாய்களை சேதப்படுத்துவது, துணிகள் காய வைத்திருந்தால் அவற்றை இழுத்து செல்வது, சாலையில் பொதுமக்கள், குழந்தைகள் உணவு பொருட்களை வாங்கி வந்தால் அவற்றை பிடுங்கி பொதுமக்களை தாக்கும் நோக்கில் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் கோத்தகிரி நகர் பகுதியில் உலா வரும் குரங்கு கூட்டத்தை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.