தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்புகள் தயாரிக்கும் பணியில் உப்பட்டி ஐடிஐ மாணவர்கள்

பந்தலூர், நவ. 6: பந்தலூர் அருகே உப்பட்டி அரசு பழங்குடியினர் ஐடிஐயில் மேங்கிங் ஐடிஐ திட்டத்தின் மூலம் பல்புகள் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் அரசு பழங்குடியினர் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் எலக்ட்ரிஷன், வெல்டர், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

Advertisement

இதுகுறித்து ஐடிஐ முதல்வர் நவுசாத் கூறுகையில், ‘‘மாணவர்கள் பயிற்சி பெற்றால் மட்டும் போதாது மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மேங்கிங் இந்தியா திட்டம் மாதிரி மேங்கிங் ஐடிஐ என்ற திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் மாணவர்களுக்கு பல்பு தயாரிக்க பயிற்சி கொடுத்து தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பீஸ் போன பல்புகளை ரிப்பேர் செய்யவும் பயிற்சி பெற்று வருகின்றனர். நாங்கள் தயாரிக்கும் பல்புகளை சந்தைப்படுத்துவதற்கான குறியீடு மற்றும் அரசு அங்கீகாரம் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கு துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் எங்களை ஊக்கப்படுத்தி அரசு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது’’ என்றார்.

 

Advertisement

Related News