தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதியவரின் சடலம் 7 நாட்களுக்கு பின் மீட்பு

பாலக்காடு, ஆக. 6: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அடுத்த பாலபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யூசப் (60). இவர் கடந்த ஜூலை 27ம் தேதி ஒத்தப்பாலம் அருகே பாரதப்புழா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதையறிந்த ஒத்தப்பாலம் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலமாக யூசப்பை தேடி வந்தனர்.

கடந்த 7 நாட்களாக தேடிப்பார்த்தும் அவரது சடலம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது சடலம் கூடலூர் ஜாரம் கடவு பகுதியில் கரை ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற ஒத்தப்பாலம் போலீசார் சடலத்தின் அடையாளங்களை ஆய்வு செய்ததில், அது யூசப் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு ஒத்தப்பாலம் தாலுகா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

 

Related News