தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பந்தலூர் பஜாரில் பயனில்லாமல் இருக்கும் வாட்டர் ஏடிஎம்மை அகற்ற கோரிக்கை

பந்தலூர், நவ.5: பந்தலூர் பஜார் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் அருகில் பயனற்ற நிலையில் உள்ள வாட்டர் ஏடிஎம்மை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். பந்தலூர் பஜார் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் முன்பு வியாபாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம்மால் எந்தவிதமான பயனும் இல்லாமல் இருந்து வருகிறது.

Advertisement

வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு இடையூறாக இருப்பதாக தொடர்ந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் புகார்கள் தெரிவித்தும் இதுவரை அதனை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பந்தலூர் பஜாரில் பயனில்லாமல் இருந்து வரும் வாட்டர் ஏடிஎம்மை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News