தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேயிலை வாரியம் சார்பில் பள்ளிகளில் தூய்மை பாரத நிகழ்ச்சி

கூடலூர், நவ. 5: கூடலூர் தேயிலை வாரியத்தின் பிராந்திய அலுவலகம் மூலம் கூடலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் தூய்மை பக்வாடா-2025 எனப்படும் தூய்மை பாரத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி துப்புகுட்டி பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தேயிலை வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியாளர்கள் பள்ளி வளாகத்தையும், வகுப்பறைகளையும் சுத்தம் செய்தனர்.

Advertisement

தொடர்ந்து மாணவர்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி மாணவர்களுடன் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பள்ளியில் தூய்மை பணிகளுக்கு தேவையான குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய சுத்தம் செய்யும் பொருட்களை மேம்பாட்டு அலுவலர் அனுபம் பெஸ்போரா ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 

Advertisement

Related News