தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 சிறுமிகள் பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது

பாலக்காடு, நவ. 1: பாலக்காடு மாவட்டம் ஷொர்ணூர் அருகே சுடுவாலத்தூர் பகுதியச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் (32). டிரைவர். இவரது, பக்கத்து வீட்டில் உள்ள 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் சோர்வடைந்து காணப்பட்டனர். இதை கவனித்த வகுப்பு ஆசிரியை இருவரையும் தனியாக அழைத்து சென்று ஏன் சோர்வாக உள்ளீர்கள் என கேட்டனர். அதற்கு, மாணவிள் எங்கள் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் ஸ்ரீநாத் எங்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியை மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். மாணவிகளின் பெற்றோர் ஷொர்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஸ்ரீநாத்தை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Advertisement