தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள புளியம்பாறை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

கூடலூர், நவ. 1: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். பேச்சுப் போட்டியில் மாணவன் விஷாக், நாட்டு புற தனி நடனத்தில் மோனா ஸ்ரீ, நாட்டுபுற குழு நடனத்தில் அனுஸ்ரீ, வன்ஷிகா ஸ்ரீ, மோனா ஸ்ரீ, ஆதிலக்ஷன், விஷாக், விஷ்ணு ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

Advertisement

இவர்கள் கரூரில் வரும் நவம்பர் 25ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.  மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

Advertisement