தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி,செப்.30: ஊட்டி அருகே கெந்தொரை ஆருகுச்சி கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டி அருகே கெந்தொரை ஆருக்குச்சி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட அடைப்பு மற்றும் இயந்திர கோளாறு காரணமாக குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதுதொடர்பாக தும்மனட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியின் வழியாக வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு இடையே நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். தங்கள் கிராம பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News