தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோழிக்கடையை உடைத்து திருடிய 2 பேர் கைது

 

Advertisement

சூலூர், அக்.29: கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 21ம் தேதி இரவு இவரது கடையில் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய 3 பேர் கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோழிகளை திருடி சென்றனர். இது தொடர்பாக தரன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருடர்கள் வீட்டின் கூரை மீது ஏறி திருடும் சிசிடிவி வீடியோ வைரலான நிலையில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று சூலூர் மதியழகன் நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மகாமணி (21), வீரமணி என்பவரது மகன் வெங்கடேஷ் (27) ஆகிய 2 பேரை கைது செய்து 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News