தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்பு பட்டிமன்றம்

 

Advertisement

ஊட்டி, அக். 29: நீலகிரி மாவட்ட தமிழ்த்தென்றல் கலைக்குழு, ஊட்டி ஒய்எம்சிஏ, ஆகியவை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

எழுத்தாளர் ஹீரா, ஒய்எம்சிஏ, செயலாளர் மேக்ஸ் வில்யர்ட் ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாணவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு துணை நிற்பது பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்ற தலைப்பில் பட்டடி மன்றம் நடைபெற்றது. கவிஞர்கள் நீலமலை ஜேபி, ஜெனித்தா, ரமேஷ், சந்திரசேகர், நடராஜமூர்த்தி, சித்ரா உமேஷ் ஆகியோர் உரையாற்றினர். பட்டிமன்ற நடுவராக கிருஷ்ணராஜ் பேசினார். தொடர்ந்து இசைக்கலைஞர்கள் பஞ்சாபகேசன், டோமனிக், அசோக்குமார், ஸ்டேன்லி ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மலைச்சாரல் கவியரங்க செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Advertisement

Related News