தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் கீழ்நாடு காணி சாலையை சீரமைக்க கோரிக்கை

 

Advertisement

கூடலூர், அக்.29: கூடலூரில் இருந்து நாடு காணி கீழ்நாடு காணி வழியாக கேரள மாநிலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நாடு காணி துவங்கி தமிழக எல்லை வரையுள்ள சுமார் 8 கிலோ மீட்டர் தூர சாலை கடந்த சில வருடங்களாக உரிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த சாலையை சீரமைக்க கோரி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் இன்டர் லாக் கற்கள் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் பாறைப்பொடி கொட்டப்பட்டு பள்ளங்கள் மூடப்பட்டன. எனினும் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் தொடர் மழையில் மீண்டும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவானதால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

Advertisement