தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய நெடுஞ்சாலையில் தூய்மை பணி

 

Advertisement

கூடலூர்,செப்.24: கூடலூர் நகர் வழியாக செல்லும் மைசூரில் இருந்து கூடலூர், ஊட்டி, மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் கூடலூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கடந்த இரு தினங்களாக தூய்மை பணிகள் மேற்கொண்டனர். நகர் பகுதியில் சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை ஒட்டி இருபுறமும் நிறைந்து சிறிய திட்டுகளாக காணப்பட்ட மண்ணை அகற்றினர்.சுங்கம் ரவுண்டானா முதல் பழைய பேருந்து நிலையம் சிக்னல் வரை சேர்ந்திருந்த மண் திட்டுகள் அகற்றப்பட்டன.அகற்றப்பட்ட மண், சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களில் கொட்டி சமன்படுத்தப்பட்டது.

Advertisement

Related News