தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒத்தப்பாலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.42 ஆயிரம் திருட்டு

 

Advertisement

பாலக்காடு, செப்.24: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் பாதுகாக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை, 42 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒத்தப்பாலம் ரயில் நிலையம் கிழக்கு மாயணூர் மேம்பாலம் அருகே தனியாக வசிப்பவர் ஆனந்தி (46). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து பீரோ கதவை உடைத்து தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். தொடர்ந்து, ஆற்றுக்கு சென்ற ஆனந்தி மீண்டும் வீடு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஒத்தப்பாலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

Related News