தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் உருளைக்கிழங்கு விலை நிலவரம்: பொது கிணறு திறப்புவிழா

 

Advertisement

பாலக்காடு, செப். 23: பாலக்காடு தலைமைத் தபால் அலுவலகம் அருகே காராளர் தெருவைச் சேர்ந்த மக்களும், அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் அங்குள்ள கிணறு சீரமைக்கப்பட்டது. பாலக்காடு நகராட்சி மேம்பாட்டு செயற்குழு தலைவர் மினிகிருஷ்ணகுமார் சீரமைக்கப்பட்ட கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் வார்டு உறுப்பினர் பிரபாகரன், காராளர் தெரு சங்கத்தலைவர் சுரேந்திரன், ஜெ.எச்.ஐ.,யினரான சுரேஷ்,சதீஷ் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement