தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்க்காடு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது

 

Advertisement

பாலக்காடு, செப். 22: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபரை பேலீசார் கைது செய்தனர்.

மன்னார்க்காடு அருகே சங்கலீரியை சேர்ந்த அஷீஸின் மகன் முகமது ரபீக் (28). இவர் அப்பகுதியிலுள்ள 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிக்கூடம் சென்று வரும் போது பைக்கில் சிறுமியை பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால், போலீசாரிடம் புகார் தெரிவிப்பேன் என சகதோழியர்களுடன் சிறுமி மிரட்டியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த வாலிபர் முகமது ரபீக் காரில் சிறுமியின் வீட்டிற்கு அத்துமீறி சென்று யாரும் இல்லாத நேரத்தில் பலாத்காரம் செய்து தப்பியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமி பெற்றோர்களிடம் தெரிவிக்க மன்னார்க்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

Related News