தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

பந்தலூர், செப்.22: பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனவிலங்குகளிடமிருந்து கூடலூர், பந்தலூர் பகுதி மக்களுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த கோரியும், நிலப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும், மின் இணைப்பு இல்லாத வீட்டுளுக்கு மின் இணைப்பு வழங்க கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாநில குழு உறுப்பினர் அசரப் துவக்கிவைத்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் பிதர்காடு, மாங்கோடு, பாக்கனா, நெல்லாக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Related News