தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேரி கார்ட்டில் பைக் மோதி பனியன் தொழிலாளி பலி

 

அவிநாசி,ஆக.18:அவிநாசியில் நண்பருடன் பைக்கில் சென்றபோது பேரி கார்ட்டில் மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தார். திரிபுராவை சேர்ந்தவர் அஜய் ரூபிதாஸ் (26). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சோபிதா (24). இவர்கள் அவிநாசி ரங்காநகரில் வசித்து வசித்தனர். நேற்று தனது நண்பர் ஜோய்சக்மா (28) என்பவரை அழைத்துக்கொண்டு அஜய் ரூபிதாஸ் பைக்கில் புறப்பட்டார்.

பெருமாநல்லூர் ரோட்டில் அவிநாசி ராஜன்நகர் கூட்டுறவு சொசைட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது பைக் பேரி கார்டு மீது மோதியதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் அஜய் ரூபிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த அவரது நண்பர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.