தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பானை செய்வதில் புதிய தொழில்நுட்பம் மாநில அறிவியல் கண்காட்சியில் பாக்யாநகர் பள்ளி மாணவர் முதலிடம்

 

Advertisement

ஊட்டி, டிச. 2: பானை செய்வதில் புதிய தொழில்நுட்பம் கண்டறிந்த பாக்யாநகர் அரசு பள்ளி மாணவர் புத்தாக்க அறிவியல் மாநில விருது பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாக்க அறிவியல் விருது மத்திய அரசால் 6 முதல் 12 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.  இதில், இந்த வருடத்திற்கான மாநில அளவில் கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

Advertisement