தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை திறப்பு

குன்னூர்,டிச.1: குன்னூர் அருகேயுள்ள லீமா நர்சரி குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான 21வது வார்டு பகுதியில் லீமா நர்சரி குடியிருப்பு பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் கடந்த சில காலமாக கரடி, சிறுத்தை,காட்டுமாடுகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.

Advertisement

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடைபாதையுடன் கூடிய மழைநீர் செல்ல ஏதுவாக கால்வாயையும் சீரமைத்து, மேற்புறம் மூடி அமைத்து நடைபாதை விரிவுபடுத்தி, தடுப்புச்சுவர் அமைப்பதற்காக ரூ.8 லட்சம் வரை நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அப்பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

Advertisement

Related News