தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாற்றம் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட

வேலூர், ஜூலை 2: வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபிரகாஷ் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த சுப்பையா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் யாரும் நியமிக்கப்படாத நிலையில் சமீபத்தில் தேனியில் இருந்து பதவி உயர்வு பெற்று கதிரவன் திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவர் அங்கு பணியில் சேராததால், அந்த இடத்தில் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டார். இவரது பணியிடத்தில் தேனியில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து பதவி உயர்வு பெற்ற கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Related News