தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய ரேஷன் கடை திறப்பு

சோமனூர், டிச. 17: கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளத்துப்பாளையத்துக்கு தனியாக ரேஷன் கடை கேட்டு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். கோவை மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதியுடன் பொதுமக்கள் சார்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது. ஊராட்சி தலைவர் விஎம்சி.சந்திரசேகர் ஏற்பாட்டில் கட்டப்பட்ட இந்த ரேஷன் கடையை நேற்று அவர் திறந்து வைத்தார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தந்ததற்கு ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், கிட்டாம்பாளையம் கூட்டுறவு வங்கி செயலாளர் கலாமணி, வார்டு உறுப்பினர்கள் சாந்தி, தங்கமணி, ஐடிவிங் ரமேஷ், ஆசிரியர் முத்துச்சாமி, தங்கவேல், சமூக ஆர்வலர் வெற்றிவேல், பாலசுப்பிரமணியம், முத்துச்சாமி, ராம் லட்சுமனன் அறக்கட்டளை தலைவர் ராம்வேல், சக்தி, கதிர்வேல், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News