தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே ₹36 லட்சத்தில் புதிய பூங்கா திறப்பு

 

Advertisement

கும்பகோணம், நவ. 6: கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் 34வது வார்டு செந்தமிழ் நகரில் புதிதாக பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்எல்ஏ அன்பழகனிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் உள்ளூர் கணேசன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் குட்டி.தெட்சிணாமூர்த்தி, மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர்கள் ப்ரியம் சசிதரன், செந்தாமரை, மண்டல குழு தலைவர்கள் மனோகரன், பாபு.நரசிம்மன், பகுதி செயலாளர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன், முருகன், சாகுல்ஹமீது, செல்வம், பழவத்தான்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், மாநகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா, செயற்பொறியாளர் லோகநாதன், உதவி பொறியாளர்கள் மாதவராஜ், போஸ், ஒப்பந்ததாரர் பிரேம்நாத் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ அன்பழகன் திறந்து வைத்தார்

Advertisement