தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை பேரூராட்சி 17-வது வார்டில் கூடுதல் மின்னழுத்த புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்

 

Advertisement

முத்துப்பேட்டை, ஜூன் 16: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு காமண்டியடி தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த மின்விநியோகம் இருந்து வந்தது. குறைந்த மின் அழுத்த குறைபாட்டின் காரணமாக அனைத்து வீடுகளிலும் மின் விளக்குகள் வெளிச்சமில்லை. இதேபோல வீடுகளில் எந்த மின்சார உபயோக பொருள்களும் இயங்காமல் இருந்தன. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் இப்பகுதியில் கூடுதல் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் அப்பகுதி திமுக கவுன்சிலர் தமிழழகன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து கூடுதல் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி கவுன்சிலர் தமிழழகன் தலைமை வகித்தார். முத்துப்பேட்டை உதவி செயற்பொறியாளர் மணிதாஸ் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி மின்வாரிய செயற்பொறியாளர் பிரபு இயக்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் போர்மேன் கார்த்தி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News