தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

 

Advertisement

துவரங்குறிச்சி, செப்.14: கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணுக்குழி பகுதிக்கு பேருந்து வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று பாலக்குறிச்சியில் இருந்து மணப்பாறை வரை கள்ளப்பட்டி, கண்ணுக்குழி வழித்தடத்தில் புதிய நகர பேருந்து துவக்க விழா நடைபெற்றது.

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்ணுக்குழி ஊராட்சி அலுவலகம் முன்பாக புதிய வழித்தடத்தில் பேருந்தை துவக்கி கொடியை அசைத்து துவக்கி வைத்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மணப்பாறை எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர். ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், காசிராஜன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement