தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூலைக்கரைப்பட்டி அருகே வேன் கண்ணாடியை உடைத்த 4 பேருக்கு வலை

 

Advertisement

களக்காடு, செப்.15: மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள சின்னமூலக்கரையை சேர்ந்தவர் லெட்சுமணன் (33). இவர் சொந்தமாக மாருதி வேன் வைத்து ஓட்டி வருகிறார். லெட்சுமணன் தனது வீட்டு முன் வேனை நிறுத்தியிருந்தார். அப்போது பதிவெண்கள் இல்லாத 2 பைக்குகளில் வந்த அதே ஊரைச் சேர்ந்த கொம்பையா மகன் ஆறுமுகம், பூல்பாண்டி மகன் முத்துக்குமார் மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் மாருதி வேனின் கண்ணாடிகளை உடைத்தனர். அதுபோல அதே ஊரைச் சேர்ந்த பூர்ணபாண்டியின் வீட்டு கதவையும் அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement