தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கண்டியாநத்தம் கிராமத்தில் இயற்கை எரிவாயு பாதுகாப்பு, விழிப்புணர்வு முகாம்

 

பொன்னமராவதி, ஜூலை 6: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் எரிவாயு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் இண்டேன் எரிவாயு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொன்னமராவதி மலர் இண்டேன் கேஸ் நிர்வாகி சதாசிவம் மற்றும் பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளில் சிலிண்டர் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் அதனை பாதுகாப்பாக கையாளுவது குறித்து விளக்கினர். இதனைத்தொடர்ந்து உங்கள் சமையலறையின் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்யுங்கள் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.