தேசிய திருத்தலமாக பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு: வாடிகன் இந்திய தூதர் அறிவிப்பு
Advertisement
புனித தோமையர் மலை தேவாலயம் தேசிய திருத்த தேவாலயமாக உயர்த்தப்பட்டதின் விழா மலரை வாடிகன் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி வெளியிட தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு பெற்று கொண்டார்.விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், நாசர், ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, எம்.எல்.ஏக்கள் இ.கருணாநிதி, முன்னாள் பேராயர் சின்னப்பா, செங்கல்பட்டு மறை மாவட்ட பேராயர் நீதிநாதன், புனித தோமையார் மலை பங்கு பேரவை தலைவர் சார்லஸ், மைக்கேல் மற்றும் ஜெர்மனி, போர்த்துகல், பிலிப்பின்ஸ் நாட்டு தூதுவர்கள், இந்திய ராணுவ பயிற்சி முகாமின் கமான்டென்ட், மற்றும் கிறிஸ்துவ மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Advertisement