தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை அரசு பள்ளிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிப்பு

 

Advertisement

கந்தர்வகோட்டை,ஆக.24: கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு வயது முதல் 19 வயது முடிய உள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கு புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் வழிகாட்டுதலின்படி குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலையில் கிராம சுகாதார செவிலியர் கவுசல்யா ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைபயிலும் அனைவருக்கும் அன்பாண்டசோல் குடல்புழு நீக்க மாத்திரை வழங்கி அதன்பயன்களை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் சுற்றுப்புற சுகாதாரம் பற்றி மாணவ- மாணவிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.

Advertisement

Related News