தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நரங்கியப்பட்டு முத்து வேம்பையா கோவில் தேரோட்டம்

கறம்பக்குடி, மே 15: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டு கிராமம் முத்து வேம்பையா சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் பிறகு தினந்தோறும் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக இன்னிசை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் வெகு சிறப்பாக நடைபெற்றன. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமிவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மது எடுத்தல் நிகழ்வுடன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பக்தர்கள் பொதுமக்கள் வேண்டிக் கொண்டு பால் காவடி, பறவை காவடி, செடல் காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொண்டனர். அன்று மாலை 6 மணி முதல் கோவில் வளாகத்தில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து நான்கு வீதிகளிலும் தேரானதுவலம் வந்து இரவு 9 மணி அளவில் நிலை நிறுத்தப்பட்டது. முத்துவேம்பையா சுவாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நரங்கியப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பக்தர்கள் திரளாக வருகை தந்து சிறப்பித்தது தேரை வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement

Related News