தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு யாகம்

 

Advertisement

நாமக்கல், செப்.15: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மணப்பள்ளியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்ற சிறப்பு யாகம் நடந்தது.

இதையொட்டி, மணப்பள்ளி காவிரி ஆற்றுக்கு சென்று, பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து, பெரியசாமிக்கு வேல் பிரதிஷ்டை மற்றும் அங்காள பரமேஸ்வரிக்கு கத்தி பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, லட்சுமி, அஸ்திர ஹோமம் நடந்தது. இதையடுத்து, தோரண வாயில் அபிஷேகம், பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர்பொதுக்கள் செய்திருந்தனர்.

Advertisement