தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நாமக்கல், ஆக.30: நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் யாழ்நகரை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவர் முதலைப்பட்டியில் ஜூஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம், தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றார். பிரசன்னாவின் பெற்றோர் வீட்டின் மாடியில் வசிக்கிறார்கள். அவர்கள் நேற்று காலை, கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, 2 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.இது குறித்து தகவலறிந்த பிரசன்னா, நேற்று மதியம் ஊருக்கு வந்தார். இது பற்றி நல்லிபாளையம் போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News