தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய மருத்துவர் உதவியாளர் தின விழா கருத்தரங்கம்

குமாரபாளையம், அக்.29: தேசிய மருத்துவர் உதவியாளர் தினத்தை முன்னிட்டு, குமாரபாளையம் அன்னை சம்பூரணி அம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பில் மருத்துவ தையல் தொழில்நுட்பம்- விஷமுறிவு சிகிச்சை தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஜேகேகே முனிராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா குத்துவிளக்கேற்றி வைத்தார். மருத்துவர்கள் சிவா, அருண்குமார், ராஜ்கணேஷ் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு முதலுதவி, அவசர சிகிச்சை, மருத்துவ தையல் தொழில்நுட்பம், விஷமுறிவு சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் ஹரிராஜன், பேராசிரியர் நேதாஜி, விரிவுரையாளர் லிகேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement