தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நாமக்கல், நவ.28: நாமக்கல் மாநகராட்சி பட்டறைமேடு கங்கா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இரும்பை துண்டிக்கும் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து அதிக சத்தம் வருவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அந்த தொழிற்சாலைக்கு மின்சாரம் பெற அதிக மின் அழுத்தம் செல்லும் வகையில், டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று டிரான்ஸ்பார்மர் அமைய உள்ள இடத்தில், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்க கூடாது என கோரி சிறிது நேரம் கோஷமிட்டனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement

Related News