தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்களை கத்தியால் குத்திய 3 பேர் குண்டாசில் கைது கலெக்டர் உத்தரவு

ராசிபுரம், நவ. 26: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - பட்டணம் சாலை அருகே, கடந்த மாதம் 26ம்தேதி மதுபான கடை மற்றும் சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்கள் பலரை, 3 இளைஞர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டணம் சாலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பிரதீப்(21), தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், ராசிபுரம் போலீஸ் எஸ்ஐ சுரேஷ் என்பவரிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் 3 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 3 இளைஞர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Advertisement

தற்போது பொது மக்கள் மற்றும் இளைஞர்களை கத்தியால் தாக்கிய சம்பவத்தில், அவர்களை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி., விமலா, கலெக்டர் துர்கா மூர்த்திக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர், குற்றச்செயல்களில் ஈடுபட்ட ராசிபுரம் சிராஜூதீன் மகன் ரியாசுதீன்(24), அவரது தம்பி அஜிபுதீன்(23) மற்றும் வி.நகர் ராஜா பாய் மகன் பாபு(23) ஆகிய 3 பேரை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ராசிபுரம் போலீசார், சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேருக்கும் குண்டாஸ் வழக்கு நகலை வழங்கினர்.

Advertisement

Related News