தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பச்சாம்பாளையத்தில் புதிய ஜவுளி பூங்கா முதலீட்டாளர்கள் கூட்டம்

குமாரபாளையம், செப்.26: பச்சாம்பாளைத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் 340 முதலீட்டாளர்களை கொண்ட புதிய உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. அதற்கான முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. குமாரபாளையத்தில் இரண்டு ஜவுளி பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பச்சாம்பாளையம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளி பூங்கா அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.150 கோடி செலவில் 340 முதலீட்டாளர்களை கொண்ட இந்த புதிய பூங்காவின் முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பூங்காவின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி வரவேற்று பேசினார். பல்லடம் உயர் தொழில்நுட்ப பூங்கா இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கி பேசினார். மேக்ரோ பிராஜக்ட் நிர்வாக இயக்குனர் ஜெயமோகன், இன்ஜினியர் ராஜ்குமார் மகேந்திரன் ஆகியோர் பூங்காவின் அமைப்பு, கட்டடங்கள், இடவசதிகள், இயந்திரங்கள், ஜவுளி உற்பத்தி, விற்பனை வசதிகள் குறித்து பேசினர். புதிய பூங்காவான டெக்ஸ் மவுண்ட் மாலின் துணைத்தலைவர் செல்வம் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement